பொறையாறில் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் : முத்தரசன்

தினகரன்  தினகரன்

சென்னை: பொறையாறில் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தின் பொறுப்பற்ற செயலால் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி தொழிலாளர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை