சோமனூர் பேருந்து நிலைய விபத்து : நவம்பரில் விசாரணை அறிக்கை தாக்கல்

தினகரன்  தினகரன்

கோவை: சோமனூர் பேருந்து நிலைய விபத்து குறித்த விசாரணை அறிக்கை நவம்பரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் அரசிடம் அறிக்கையை விசாரணை ஆணையர் ககன்தீப் தாக்கல் செய்ய உள்ளார். கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை செப்டம்பர் 7-ம் தேதி இடிந்து 5 பேர் இறந்தனர்.

மூலக்கதை