கவுண்டமணியிடம் உதை வாங்கியும் உதவாமல் போனது யார்க்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவுண்டமணியிடம் உதை வாங்கியும் உதவாமல் போனது யார்க்கு?

- கவிஞர் மகுடேசுவரன் பதினாறு வயதினிலே படத்தில் கவுண்டமணியைப் பார்த்த மக்கள் அவரைக் குழு நடிகரில் ஒருவராகத்தான் எண்ணியிருப்பார்கள். பரட்டைக்கு ஒத்தூதி அண்டித் திரியும் பாத்திரம். அப்படத்தில் அவர் ஒரு காட்சியைத் தூக்கிச் சாப்பிடுவதற்கு வாய்க்கவேயில்லை. ஆனாலும் அதே படத்தில் இரண்டோ மூன்றோ இடங்களில் அவருடைய பின்னாள் வளர்ச்சிக்கு அச்சாரம் தென்பட்டது. இரண்டும் நொடிக்கணக்கில் தோன்றி

மூலக்கதை