பாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்: ரசிகர்கள் அதிர்ச்சி #MeToo

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்: ரசிகர்கள் அதிர்ச்சி #MeToo

சென்னை: தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நடிகைகள் தற்போது வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர். இதை பார்த்த பிற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு Me too என்ற டேக்கை பயன்படுத்துகிறார்கள்.

மூலக்கதை