யார் இவங்க, ஏன் இப்படி பண்றாங்க, ஆக்ஷன் எடுங்க: ஸ்மிருதி இரானியிடம் தீபிகா புகார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யார் இவங்க, ஏன் இப்படி பண்றாங்க, ஆக்ஷன் எடுங்க: ஸ்மிருதி இரானியிடம் தீபிகா புகார்

மும்பை: பத்மாவதி ரங்கோலியை சிலர் அழித்து நாசப்படுத்தியதை பார்த்த தீபிகா படுகோனே கோபம் அடைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் உதவி கேட்டுள்ளார். ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படமான பத்மாவதியில் பத்மாவதியாக நடித்துள்ளார் தீபிகா படுகோனே. ராணி பத்மினியை அவமதிப்பதாகக் கூறி ஒரு அமைப்பு செட்டை நாசமாக்கி இயக்குனர் பன்சாலியை தாக்கியது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கலைஞர் ஒருவர் தீபிகாவின் பத்மாவதி கெட்டப்பை ரங்கோலியாக வரைந்தார்.

மூலக்கதை