பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் குயிட்டா நகரையும் -சிபி நகரையும் சாலையில் உள்ள சரியாப் மில் பகுதியில் குண்டுவெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை