தமிழக மீனவர்களுக்கு 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்

கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களுக்கு 25-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் 25-ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூலக்கதை