பிலிப்பைன்ஸ் கப்பல் கவிழ்ந்து விபத்து... மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிலிப்பைன்ஸ் கப்பல் கவிழ்ந்து விபத்து... மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்

தூத்துக்குடி: பிலிப்பைன்ஸில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தூத்துக்குடி மாலுமி தோமாஸை கண்டுபிடித்து தர அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி புன்னைகாயலை சேர்ந்தவர் தோமாஸ். இவர் சென்னையை சேர்ந்த அட்மீரல் மரைன் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் மாலுமியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் எமரால்ட் ஸ்டார் என்ற

மூலக்கதை