மீ பாவம் ரேஞ்சுக்குப் போயிருச்சே.. 46-வது ஆண்டில் தலைமையை தொலைத்து பரிதவிக்கும் அதிமுக!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீ பாவம் ரேஞ்சுக்குப் போயிருச்சே.. 46வது ஆண்டில் தலைமையை தொலைத்து பரிதவிக்கும் அதிமுக!

சென்னை: எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறவடையும் நிலையில் அக்கட்சி தலைமையை தொலைத்து தத்தளிக்கும் பரிதாப நிலையில் இருக்கிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ல்தான் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் எனும் மாபெரும் ஆளுமையின் தலைமையின் கீழ் அதிமுக இருந்த போதும் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ஹண்டே என

மூலக்கதை