பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பல்- 3 தமிழர் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பல் 3 தமிழர் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரம்!

மணிலா: பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கவிழ்ந்த துபாய் சரக்கு கப்பலில் பயணித்த 3 தமிழர்கள் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘எமரால்டு கோல்டு\' என்கிற துபாய் சரக்குக் கப்பல் இந்தோனேஷியாவில் இருந்து களிமண் ஏற்றிக்கொண்டு சீனா செல்லும் போது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கவிழ்ந்தது. இதில் 26 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர்.

மூலக்கதை