ஓஹோவென இருந்த அதிமுக.. இன்று கொடிக்கும், சின்னத்துக்கும் அடித்துக் கொள்ளும் பரிதாபம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓஹோவென இருந்த அதிமுக.. இன்று கொடிக்கும், சின்னத்துக்கும் அடித்துக் கொள்ளும் பரிதாபம்!

சென்னை : மக்களுக்காக பணியாற்ற வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் இந்த எண்ணத்திற்காகத் தான் எம்ஜிஆர் 1972ம் ஆண்டு கட்சியைத் தொடங்கினார். ஆனால் 46வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சி இன்றும் அதே கொள்கையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரைத்துறையில் மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஒருவர் அரசியலிலும் சாதிக்க முடியம் என்பதற்கு பிள்ளையார் சுழி

மூலக்கதை