புதுக்குடியிருப்பு மக்களும் மீளக் காணி மீட்புப் போராட்டத்தில் குதிப்பு! – நாளை முதல் பிரதேச செயலகத்துக்கு முன்னாள்!!

TAMIL CNN  TAMIL CNN
புதுக்குடியிருப்பு மக்களும் மீளக் காணி மீட்புப் போராட்டத்தில் குதிப்பு! – நாளை முதல் பிரதேச செயலகத்துக்கு முன்னாள்!!

முல்லைத்தீவு, மாவட்டம் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீள கையளிக்கப்படாத நிலையில் காணி உரிமையாளர்கள் தாங்கள் நாளை செவ்வாய்க்கிழமைமுதல் போராட்டத்தில் இறங்கவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பில் நேற்று ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், தமது காணிகள் விடுவிக்கப்படும்வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி புதுகுடியிருப்புப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை மீள ஆரம்பித்துத் தொடர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ... The post புதுக்குடியிருப்பு மக்களும் மீளக் காணி மீட்புப் போராட்டத்தில் குதிப்பு! – நாளை முதல் பிரதேச செயலகத்துக்கு முன்னாள்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை