பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும் என பொதுபல சேன கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர்

TAMIL CNN  TAMIL CNN
பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும் என பொதுபல சேன கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர்

தலைவர் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் நினைவத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற பொதுபலசேனாவின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்…. கிழக்கு மாகாண விவசாய அ மைச்சர் கி. துரைராசசிங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க  வேண்டும் என பொதுபல சேன அமைப்பைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர் கூறியுள்ளார். இந்தக் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் இது துட்டகைமுனு மன்னன் அன்று கையாண்ட விடயம்... The post பிரபாகரன் அவர்களுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும் என பொதுபல சேன கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை