கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள்.