இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க விசிக வலியுறுத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க விசிக வலியுறுத்தல்

சென்னை : 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத்

மூலக்கதை