இரட்டை இலை சின்னம் வழக்கு: சசிகலா உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்- அக். 5ல் இறுதி விசாரணை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இரட்டை இலை சின்னம் வழக்கு: சசிகலா உட்பட 4 பேருக்கு நோட்டீஸ் அக். 5ல் இறுதி விசாரணை

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, ஓபிஎஸ், மதுசூதனன், தினகரன் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 5-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

மூலக்கதை