இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பாஜக: பினராயி விஜயன் சாடல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பாஜக: பினராயி விஜயன் சாடல்

சென்னை: இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக முயற்சிக்கின்றன; ஆகையால் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் போராட்டங்கள் தொடர வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலானது. நாடு விடுதலை பெற்றது முதலே மாநிலங்களின் சுயாட்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை