பேரறிவாளனுடன் சீமான் சந்திப்பு- பரோலை ஒருமாதம் நீட்டிக்க கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேரறிவாளனுடன் சீமான் சந்திப்பு பரோலை ஒருமாதம் நீட்டிக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: வேலூர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து பேரறிவாளன் பரோலை ஒருமாதம் நீட்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார். ராஜிவ் கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளவன். கடந்த மாதம்தான் பேரறிவாளனுக்கு முதல் முறையாக

மூலக்கதை