எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது.. ஸ்டாலின் சீண்டல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது.. ஸ்டாலின் சீண்டல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் ஆற்றுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடைபெறும் மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வரும் 24ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில் 9 ஆம் நாளான நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு காவிரியாற்றில் புனித நீராடினார்.

மூலக்கதை