ரோடுகளில் அதிகரித்துள்ள குழிகள்... - சீரமைக்க நடவடிக்கை எடுக்கலாமே

தினமலர்  தினமலர்
ரோடுகளில் அதிகரித்துள்ள குழிகள்...  சீரமைக்க நடவடிக்கை எடுக்கலாமே

திருப்பூர் : திருப்பூர் ரோடுகளில், மழை நீரை சேகரிக்கும் வகையில், திடீர் குழிகள் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன.
திருப்பூரில், அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவற்றில், வாகன போக்குவரத்து அதிகளவில்

மூலக்கதை