இன்று செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

சித்ரா பவுர்ணமியான இன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மூலக்கதை