செல்வம், வம்ச விருத்திக்கு சம்பத் கவுரி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.

மூலக்கதை