100 கி.மீ வேகத்தில் புயல்!! - 22 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
பிரான்சில் இன்று 22 மாவட்டங்களில் கடும் பயல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் தென்மேற்கு மாவட்டங்களுக்கு இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ariege,
Aude,
Aveyron,
Charente-Maritime,
Corrèze,
Creuse,
Dordogne,
Haute-Garonne,
Gers,
Gironde,
Hautes-Pyrénées,
Deux-Sèvres,
Tarn,
Tarn-et-Garonne,
Vienne,
Haute-Vienne.
ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் எனவும், கடும் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் இவ்மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மாலை 2 மணியில் இருந்து இரவு 11 மணிவரை, 100 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் வானிலை ஆய்வு மைய்யத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, மழை மற்றும் புயல் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தை நோக்கி வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Rhone valley, Saône ஆகிய மாவட்டங்களில் 70 கி.மீ வரை புயல் வீசும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.