நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்காது; அளுத்கம கலவரம் திட்டமிட்ட சதி; மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்காது; அளுத்கம கலவரம் திட்டமிட்ட சதி; மஹிந்த

நல்லாட்சி அரசில் முஸ்லிம் மக்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மே தினம் தொடர்பில் நடத்திய விசேட சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பத்து வருடங்கள் நாட்டை நான் ஆட்சி செய்தேன். எனது காலத்தில் இனவாதம் எப்போதும் தலைதூக்கவில்லை. 2012ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவே புர்கா மற்றும் ஹலால்... The post நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்காது; அளுத்கம கலவரம் திட்டமிட்ட சதி; மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை