காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது..?

இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை செய்தது. இதன் பின் ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. இதனால் மக்கள் 2000 ரூபாய்க்குச் சில்லறைக்குத் தேடி அலையும் நிலை தொடரும் நிலையில்

மூலக்கதை