நிலமீட்புப் போராட்டங்களுக்கு கிடைத்தது மற்றுமொரு வெற்றி!

TAMIL CNN  TAMIL CNN
நிலமீட்புப் போராட்டங்களுக்கு கிடைத்தது மற்றுமொரு வெற்றி!

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்புப் போராட்டங்களுக்கு மற்றுமொரு வெற்றி கிடைத்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருந்த தமிழ் மக்களின் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் நேற்று உடனடியாகவே விடுவிக்கப்பட்டன. 27 வீடுகளை உள்ளடக்கிய நிலப் பிரதேசத்தை விடுவிப்பதற்கு மாத்திரம் கடற்படையினர் கால அவகாசம் கோரியுள்ளனர். விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் மக்கள் இன்று பூஜை வழிபாடுகளின் பின்னர் செல்லவுள்ளனர். கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம்... The post நிலமீட்புப் போராட்டங்களுக்கு கிடைத்தது மற்றுமொரு வெற்றி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை