முள்ளிக்குளம் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படைத்தளபதி இணக்கம்

TAMIL CNN  TAMIL CNN
முள்ளிக்குளம் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படைத்தளபதி இணக்கம்

முள்ளிக்குளம் பிரதேசத்தில வாழும் மக்களின் நன்மை கருதி 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன வைஸ் உடன்பாடு தெரிவித்துள்ளார். கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேரட்ன இப்பிரதேசத்திற்கு நேற்ற மேற்கொண்ட விஐயத்தின் போது அப்பிரதேச மக்களுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் மன்னார் பிரதேச பதில் பேராயர் விக்டர் சூசை அடிகளார் அரிப்பு கிறிஸ்தவ தேவாலய பிதா... The post முள்ளிக்குளம் பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படைத்தளபதி இணக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை