யாழில் அட்ஷய திருதியை கோலாகலம்!
யாழில் அட்ஷய திருதியை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் வீடுகளில் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் அத்தினத்தில் நகைக்கடைகள் உரிமையாளர்கள் விலைக்கழிவுகளில் நகைகளை விற்பனை செய்வது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது. யாழில் உள்ள நகைக் கடைகளில் கூட்டம் முண்டியடிப்பதனை காணக் கூடியதாக இருந்தது. படங்கள்: ஐ.சிவசாந்தன் The post யாழில் அட்ஷய திருதியை கோலாகலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.