வரும் மே 4 நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சந்திப்பு..
அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் முதல் முறையாக வரும் மே 4 நியூயார்க்கில் கோரல் கடல் போரின் 75வது ஆண்டு நினைவையொட்டி நடைபெறவிருக்கும் நிகழ்வில் சந்திக்க இருக்கின்றனர். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனல்ட் டிரம்ப் இரு நாட்டுக்கு இடையேயான அகதிகளை குடியமர்த்தும் ஒப்பந்தம் தொடர்பாக தொலைப்பேசியில் பேசிய பொழுது ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் கடுமையாக பேசியதாக செய்திகள்... The post வரும் மே 4 நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சந்திப்பு.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.