தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவு தினம் கிளிநொச்சி நகரில்..
ஊடகவியலாளர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சி நகரில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணிக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ. சபேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அ திதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இந்நி கழ்வில் ´தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்´ என்னும்... The post தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவு தினம் கிளிநொச்சி நகரில்.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.