களுதாவளையில் தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினமும்; மேதின நிகழ்வுகளும்; அனைவருக்கும் அழைப்பு..
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பறை மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய இரு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 30ம் திகதி முற்பகல் 09.00 மணியளவில் களுதாவளை கலாச்சார மண்டபத்தில் தந்தை செல்வா அவர்களின் 40வது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக்... The post களுதாவளையில் தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினமும்; மேதின நிகழ்வுகளும்; அனைவருக்கும் அழைப்பு.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.