பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 4:23 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்நலநடுக்கத்தால் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது மற்றும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை