வங்கதேசத்தில் 4 தீவிரவாதிகள் தற்கொலை

தினகரன்  தினகரன்

தாகா : வங்கதேசத்தின் வடமேற்கில் உள்ள சபைனாவாப்கன்ச் பகுதியில் ஒரு வீட்டில் 4 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தப்பி செல்லாதப்படி அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இறுதியில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல்  வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர்.இதில் தீவிரவாதிகள் 4 பேரும் பலியானார்கள்.

மூலக்கதை