ஜனாதிபதித் தேர்தலிற்குள் உச்சத்திற்குச் செல்லும் வேலையற்றோர் தொகை!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதித் தேர்தலிற்குள் உச்சத்திற்குச் செல்லும் வேலையற்றோர் தொகை!!

பெப்ரவரி மாத இறுதிக்கும், மார்ச் மாத இறுதிக்கும் இடையில், வேலையற்றோர் தொகை மீண்டும் உயர்ந்துள்ளது. எந்த விதமான வேலையும் செய்யாமல் இருக்கும் A பிரிவினரின் தொகையான 1.3% ஆன 43.700 பேர இனால்  அதிகரித்து A பிரிவின் மொத்தத் தொகையானது, 3 508 100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை தொழிற்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
 
குறுகிய கால ஒப்பந்தத்தில் வேலை செய்தவர்களும், ஒப்பந்தங்கள் முடிந்தவர்களும், B மற்றும் C பிரிவுகளில் இருந்து, A பிரிவிற்கு வந்தமையாலேயே இந்த அதிகரிப்பு என, Pôle Emploi காரணம் காட்டி உள்ளது.
 
 
இருப்பினும் இரண்டாம் சுற்றுத் தேர்தலிற்கு முன்னதாக இந்தத் தொகை வெளியிடப்பட்டிருப்பதால், நிச்சயம் இது இரண்டு வேட்பாளர்களின் தேர்தற்பிரச்சாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்படும்.
 

மூலக்கதை