மெராயா நகரத்தில் பதற்ற நிலை – மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா நகரத்தில் 26.04.2017 அன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மெராயா நகரத்தில் வசிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதனால் இந்த பதற்றநிலை உருவாகியுள்ளது. தாக்கப்பட்ட நபர் லிந்துலை... The post மெராயா நகரத்தில் பதற்ற நிலை – மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.