எஸ்.எப். லொக்கா மீண்டும் கைது
கராத்தே வீரர் வசன்த சொய்சா கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலையான, பிரதான சந்தேக நபரான இரோன் ரணசிங்க எனப்படும் எஸ்.எப். லொக்கா மீண்டும் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன கொள்ளை சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.