தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அகவிலை படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை