ஜனாதிபதியை சீசெல்ஷ் நாட்டின் தூதுவர் சந்தித்தார்.

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஜனாதிபதியை சீசெல்ஷ் நாட்டின் தூதுவர் சந்தித்தார்.

இலங்கைக்கான சீசெல்ஷ் நாட்டின் தூதுவர் டேவிட் க்ளார்ட் பியர் தனது பதவி காலம் நிறைவ​டைந்ததை தொடர்ந்து தனது நாட்டுக்கு திரும்ப உள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.

அவர் இலங்கையை விட்டு சென்றாலும் இருநாடுகளுக்கிடையிலான உறவினை வலுப்படுத்துவதற்கான செயற்பாட்டினை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை