ரயிலை நிறுத்த மறந்த ஊழியர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயிலை நிறுத்த மறந்த ஊழியர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சர்ச்கேட் பகுதியிலிருந்து மலாட் செல்லும் புறநகர் ரயிலை, ரயில்வே ஊழியர் மலாட் ஸ்டேசனில் நிறுத்த மறந்ததால், நூற்றுக்கணக்கான பயணிகளுடன் ரயில் யார்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

அந்த ஊழியர் மது அருந்தியுள்ளாரா என்பது உள்ளிட்ட சோதனையுடன் கூடிய விசாரணையை மேற்கு ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது.

.

மூலக்கதை