கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கிவரும்... The post கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.