அம்பாந்தோட்டை துறைமுகம்: இறுதித் தீர்மானம் எடுக்க நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
அம்பாந்தோட்டை துறைமுகம்: இறுதித் தீர்மானம் எடுக்க நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுப்பதற்காகவே இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதும்  அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமம், பாதுகாப்பு ஆகியன குறித்துக்  கலந்துரையாடப்பட்டுள்ளன. இது முக்கியத்துவம்மிக்க... The post அம்பாந்தோட்டை துறைமுகம்: இறுதித் தீர்மானம் எடுக்க நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை