படையினர் எவரையும் போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குத் தயாரில்லை! – இப்படி சூளுரைத்துள்ளார் மைத்திரி (photos)
“போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தீர்மானங்களில் இந்த நாட்டின் எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நான் தயாரில்லை.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருநாகல் பாதுகாப்புச் சேவை கல்லூரியின் புதிய கட்டடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில்... The post படையினர் எவரையும் போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குத் தயாரில்லை! – இப்படி சூளுரைத்துள்ளார் மைத்திரி (photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.