காணாமல் போனோர் தொடர்பான போராட்டத்திற்கு கத்தோலிக்க மக்களும் ஆதரவு போராட்டம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
காணாமல் போனோர் தொடர்பான போராட்டத்திற்கு கத்தோலிக்க மக்களும் ஆதரவு போராட்டம்

கிளிநொச்சியில் நடைபெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பான போராட்டத்தில் பருத்தித்துறை மறைக்கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்

பருத்தித்துறை மறைக்கோட்டத்தைச் சேர்ந்த 15  அருட் தந்தைகள் 5 கன்னியாஸ்திரிகள் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆதரவு போராட்டத்தில் பெருமளவான  கத்தோலிக்க மக்களும் கலந்து கொண்டு கலந்துகொண்டனர்.

மூலக்கதை