காணாமல் போனோர் தொடர்பான போராட்டத்திற்கு கத்தோலிக்க மக்களும் ஆதரவு போராட்டம்
கிளிநொச்சியில் நடைபெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பான போராட்டத்தில் பருத்தித்துறை மறைக்கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்
பருத்தித்துறை மறைக்கோட்டத்தைச் சேர்ந்த 15 அருட் தந்தைகள் 5 கன்னியாஸ்திரிகள் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆதரவு போராட்டத்தில் பெருமளவான கத்தோலிக்க மக்களும் கலந்து கொண்டு கலந்துகொண்டனர்.