நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும்!

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும்!

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும்! – அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஜே.வி.பி. கருத்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று    நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும்... The post நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை