உத்திர பிரதேசத்தில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தினகரன்  தினகரன்

பல்ராம்பூர்: உத்திர பிரதேசத்தில் பல்ராம்பூர் என்ற கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தின. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

மூலக்கதை