‘இனவாதத்துக்கு துணை போகிறார் மைத்திரி’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘இனவாதத்துக்கு துணை போகிறார் மைத்திரி’

முஸ்லிம்களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­காது, வில்­பத்து தொடர்­பி­லான வர்த்­த­மா­னியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையொப்பமிட்டுள்ளமையானது, தெற்கின் இனவாதிகளுக்கு தலைசாய்த்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்தார்.

வில்பத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி, இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக ஒரு­த­லைப்­பட்­ச­மாகச் செயற்­பட்­டி­ருக்­கிறார். எனவே, அவர் அதனை உட­ன­டி­யாக வாபஸ்­பெற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை  விடுத்­தார்.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு முஸ்லிம்களை மீள்­கு­டி­ய­மர்த்­தா­மை­யி­னா­லேயே இவ்­வா­றான பிரச்­சினை தோன்­றி­யி­ருப்­ப­தாக மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூலக்கதை