நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பிடித்த வேலூர் போலீசுக்கு டி.ஜி.பி. பாராட்டு
வேலூர் : நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பிடித்த வேலூர் போலீசுக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார். பாளையங்கோட்டையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 60 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.