டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்

டெல்லி : டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என தேனியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணவும் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆர்.கே.நகரில் பணப்படுவாடாவை தடுக்க மக்களும், அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை