டெல்லியில் போராடி வரும் விவசாயி மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்

டெல்லி : டெல்லியில் கடந்த 16 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று முதல் விவசாயி மகாதேவன் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயி மயக்கமடைந்தார். மயக்கடைந்த விவசாயி ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை