ஊடகவியலாளர் நொயரை கடத்திய வான் மீட்பு
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் வைத்தே, இந்த வான் மீட்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் வைத்தே, இந்த வான் மீட்கப்பட்டுள்ளது.